இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 ஆகஸ்ட், 2013

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் அமைக்கப்படுகின்றன??.. காரணம் இதோ!!

நாம் பொதுவாக எங்கு பார்த்தாலும் வட்ட வடிவிலான கிணறுகளைத் தான் அதிகமாகக் காண்கிறோம். இதை ஏன் வட்ட வடிவமாக அமைக்கிறார்கள் ?? ஏன் சதுரம் , செவ்வகத்தில் அமைத்தால் என்ன என உங்களுக்கு பல சிந்தனைகள் தோன்றியிருக்கும் அதற்கான காரணத்தை நாம் இங்கு பார்ப்போம்......

கிணறுகள் தோண்டியவுடன், அவற்றின் நான்கு பக்கத்திலும் வடிவம் கலையாமல் இருக்கச் செய்வது கிணற்றைச் சுற்றிலும் வட்டவடிவில் உள்ள மண் மற்றும் கல்லின் எடைதான்.கிணற்றை வட்டவடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் திறன் அதிகரிக்கிறது.

பொதுவாக ஆர்ச் வடிவ வளைவிற்கு அதிகளவில் எடை தாங்கும் திறன் உண்டு. அதனால் தான் அந்த காலத்தில் கட்டிடங்கள், மண்டபங்கள், பாலங்கள் என்று எல்லா இடங்களிலும் அவை, ஆர்ச் வடிவ வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு அரை வட்ட ஆர்ச்சுகள் சேர்ந்து, வட்ட வடிவை உருவாக்குகின்றன.

0 comments:

கருத்துரையிடுக