இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

எம் மனதிற்கு உற்சாகமூட்டும் அப்துல் கலாமின் வார்த்தைகள்

எமக்கு டாக்டர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி எவளவோ தெரிந்திருக்கிறோம். அவரையே எத்தனையோ பேர் ரோல்மாடல் ஆக வைத்து தமது வாழ்கையை நகர்த்துகிறார்கள். அவர் எத்தனையோ விதமான பல சிந்தனைகளைக் கூறியுள்ளார்

குறிப்பாக இளைஞர்களுக்கு சிந்தனை வரிகள் பல கூறியுள்ளார். அப்படிப் பட்ட அவரது சில சிந்தனை வார்த்தைகளை நாம் இன்று பார்த்து எமது வாழ்கையை செம்மைப்படுத்துவோம்...

வாழ்கையில் வெற்றியடைவதற்கான வழி எவ்வாறு??

கனவுகள் பற்றிய அவர் கருத்து...




ஒரு வெற்றி மட்டும் எடுத்தால் போதாது... ஓய்வில்லாமல் இரு...


உலகின் இரு ஆசிரியர்கள் நேரமும், வாழ்க்கையும்


கறுப்பு நிறத்தின் தன்மை



ஒருவரை தோற்கடிப்பது சுலபம் ஆனால் வெற்றியடைய வைப்பது கடினம்

பிறந்தநாள் என்றால் ...



இவை மட்டுமல்ல இன்னும் ஏராளமான பொன் வார்த்தைகள் இவரால் கூறப்பட்டிருக்கின்றன...

இவை எனக்கு மிகவும் பிடித்த சிந்தனைகள் என்பதால் உங்களுடன் பகிர்ந்தேன்

நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து உதவுங்கள்...

0 comments:

கருத்துரையிடுக