இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 ஏப்ரல், 2013

‘ஒலி’ என்றால் என்ன?? தெரியுமா வாங்க படிக்கலாம்


‘ஒலி’ என்றால் என்ன?? தெரியுமா வாங்க படிக்கலாம்சத்தங்கள் பற்றிய விஞ்ஞானம் விசித்திரமானது.



அதனை வெவ்வேறான வடிவங்கள் ,வெவ்வேறு உணர்வுகளையும் அனுபவங்களையும் தன்னகம் கொண்டிருக்கின்றன.ஒழி என்பது , ஊடகமொன்றால் கடத்தப்படும்.அதிர்வு ஆகும்.



இவ் ஊடகங்கள் திண்மம், திரவம், வாயு ஆகிய  நிலையிலும் காணப்படலாம்.ஒழி பயனிப்பதட்க்கு எப்போதும் ஊடகமொன்று அவசியமாகும். சடப் பொருட்க்களின் நிலைகளான திண்மம் ,திரவம் , வாயு ஆகிய நிலைகளில் காணப்படும் எந்த ஊடகத்தினுள்ளும் ஒளியானது ,  அனுக்கலாகவோ , மூலக்கூருகலாகவோ பயணிக்கும்.


இங்கு மூலககூறுகள் ஒன்றோடொன்று மோதிக்க்கொள்வதால் அதிர்வுகள்  உண்டாகி அவை ஊடகம் மூலமாகக் கடத்தப்படுகின்றன. அத்துடன் , ஒழி அலை வடிவில் பயணிக்கும். இந்த ஒலியலயானது , மீடிறன் மீடிறன் (அதிர்வெண் ) , அலை நீளம் , வேகம் , வீச்சு போன்ற பண்புகளைத் தன்னகம் கொண்டுள்ளது.


ஊடகத்தைப் பொறுத்து , ஒலி பயணிக்கும் விதமும் வேறுபடும். தின்ம ஊடகத்தில் ஒலியானது , மிகவும் வேகமாகவும் பயணிக்கும். இதற்க்கு தின்ம ஊடகத்தில் அணுக்கள் ஒன்றோடொன்று இறுக்கமாக பின்னிப்பிணைந்து காணப்படுவதே காரணமாகும். அதே போல , திரவ ஊடகத்தில் ஒலி கொஞ்சம் வேகம் குறைவாகவும் வாயு ஊடகத்தில் மிகவும் குறைவான வேகத்திலும் பயணிக்கும்.


ஒலியினால் தோன்றும் அதிர்வின் மீடிறனானது (அதிர்வெண் ) “ஹெர்ட்ஸ்”(Hertz) என்ற அலகினால் அளக்கப்படுகிறது. ஏறத்தாழ 15 தொடக்கம் 20,000  ஹெர்ட்ஸ் வரையான அதிர்வுகளை மட்டுமே சராசரி மனிதனின் காதினால் கேட்டு உணர முடியும்.
நன்றி.. இந்தப் பதிவு பிடித்தால் உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்.
பரதன்