இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஜூலை, 2014

ஆப்பிளை வெட்டியபின் Brown நிறமாவதற்குக் காரணம்.?? அறியலாம் வாங்க.

வணக்கம் நண்பர்களே... இன்று நான் அறிந்த ஒரு விடயத்தை உங்களோடு பகிரலாமென நினைக்கிறேன். பொதுவாக நாம் ஆப்பிள் சாப்பிட்டு விட்டு மீதியை வைத்தால் சிறு மணி நேரத்திற்குப் பின் Brown கலராக மாறியிருக்கும். அதற்க்குக் காரணம் தான் நான் இப் பதிவில் கூறவுள்ளேன்.

எந்த ஒரு கலத்தை (cell) ஐ எடுத்தாலும் அதில் பலதரப்பட்ட enzymes (சுரப்பிகள்) காணப்படும் அது போலவே அப்பிளிலும் பக்டீரியாவால் Tyrosinase என்ற சுரப்பி ஒட்சிசன் வாயுவுடன் தாக்கமடைந்து Brown நிறத்தினை வெளிப்படுத்துகிறது.

இதனைத் தடுக்க ஆப்பிள் ஐ நீரில் போட்டு வைத்திருந்தாள் பாதுகாப்பாக இருக்கும். மேலும், அமிலத்தன்மையான தேசிக்காய் சாற்றை பிழிந்து நீருடன் கலந்து வைத்தால் சுரப்பி சுரப்பதை கட்டுப்படுத்தும்.

What Is the Reason for the Brown Colour of Apple after cutting it...??

 There is a type of Enzyme secreted by Bacteria present in Apple named Tyrosinase. It reacts with Oxygen to form Brown colour.
If you want to avoid it keep those cut slices of apples in Water or Add some weak acid like Lime Juice to prevent the Secretion of the enzyme.

Thank You..
Parathan

0 comments:

கருத்துரையிடுக