இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 9 ஏப்ரல், 2020

மஹாகவியின் "ஆறில் ஒரு பங்கு"

எல்லோரையும் கொரோனா காரணமாக தனித்திருக்க சொல்லிவிட்டதானால் வீட்டில் காலையில் எழுந்து, வழமையான வேலைகளை செய்துவிட்டு கல்லூரிப் பாடங்கள் படிப்பது, பாட்டுக் கேட்பது என்று முதல் 4 நாள்கள் சென்றன. "ஆறில் ஒரு பங்கு" எனத்...